Wednesday, September 9, 2009

நீண்ட இடைவேளைக்குப் பிறகு......

மீண்டும் வணக்கம் நண்பர்களே .நீண்ட நாட்களாக என்னை ஆட்கொண்டிருந்த என் தந்தையின் இழப்பின் துயரம் என்னை எழுதத் தூண்டவில்லை. எல்லாமே அர்த்தமற்றதை ஓடிக்கொண்டிருப்பது போல ஒரு நிலை . என் சொந்தக் காலை தேடிக் கண்டுபிடித்து நிற்கப் பழகிக்கொண்டிருந்தேன் இத்தனை காலம். என் சொந்த நிழல் இருக்கிறதா என்று திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தேன். இனி வரும் நாட்கள் வாழ்க்கைக்கு வளமும் மகிழ்ச்சியும் சேர்பதாக இருக்கட்டும் என்ற வேண்டுதலுடன் இனி அடிக்கடி உங்களை சந்திக்கும் முனைப்பு இது.

No comments: